தான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியுமே போராடிப் போராடி முன்னேறியவரின் கதை.. தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உத்வேகம், கடும் உழைப்பு எனப் பலவகை அணிகலன்களைக் கொண்டு அழகாகத் தன்னை அலங்கரித்த அழகுப் பெண்ணின் கதை.