"இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துருவாங்க. சீக்கிரம் சமுக்காளமெல்லாம் எடுத்துப் போடு" என்று மனைவி மங்கையர்கரசியை அவசரப்படுத்தினார் கணவர் சின்னப்பிள்ளை........