துங்கபத்திரை ஆறு தூங்கி கொண்டிருந்தது. தன் நீலமேனி செந்நிறம் கலந்து கறுத்து கிடந்தது. முனைகளற்ற முழுமதியின் ஒளிக்கள்ளை உண்ட மயக்கத்தால் அது இப்படி உறங்கி கிடைக்கிறதா?.......