ஒரு வெள்ளிகிழமை, கூந்தலின் ஈரம் இன்னும் காயவில்லை. வாணி வலது கையைக் கேசத்தினுள் புதைத்து துடைவரைக்கும் ஓடின கூந்தலை விரல்களால் துழாவினாள்......