"இதைவிட முழுமையான ஆதரப்பூர்வமான ஒரு கொலைவழக்கு விசாரணை நூல் இதற்குமுன் தமிழில் வெளிவந்தது இல்லை. இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல உலக சரித்திரத்திலும்கூட ராஜிவ் கொலை வழக்குக்கு இணையான இன்னொரு வழக்கு இல்லை,"